கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மருதங்கணிக் கந்தசாமியார் கோவிலின் இன்றைய நிலமை .
மூலஸ்தானமும் அதைத்தெடைர்ந்துள்ள அடுத்த இருமண்டபங்களும் கட்டப்பட்டு விட்டது.
இப்போது அடுத்துவரும் இருமண்டபங்களுக்கும் வசந்த மண்டபத்துக்கும் மடப்பளிக்கும்
துாண்கள் நிறுத்தப்பட்டு அவைதொடுக்கப்பட்டு தொடர்ந்து மேலதிக வேலைகள் நடைபெற்றுக்
கெண்டிருககின்றது என்பதை இந்தகோவிலோடு தொடர்புடைய முகநுாலில் உள்ளவர்கட்கு
தெரியப்படுத்துகின்றேன் .
மூலஸ்தானமும் அதைத்தெடைர்ந்துள்ள அடுத்த இருமண்டபங்களும் கட்டப்பட்டு விட்டது.
இப்போது அடுத்துவரும் இருமண்டபங்களுக்கும் வசந்த மண்டபத்துக்கும் மடப்பளிக்கும்
துாண்கள் நிறுத்தப்பட்டு அவைதொடுக்கப்பட்டு தொடர்ந்து மேலதிக வேலைகள் நடைபெற்றுக்
கெண்டிருககின்றது என்பதை இந்தகோவிலோடு தொடர்புடைய முகநுாலில் உள்ளவர்கட்கு
தெரியப்படுத்துகின்றேன் .
Aucun commentaire:
Enregistrer un commentaire