எமது ஆலயம் சென்ற வருட (2014) ஆரம்பத்தில் திருப்பணி சபையால் திருப்பணி வேலைகள் தொடரப்பட்டு எந்தவித தடங்கலுமில்லாமல் இதுவரை திருமுருகன் அருளால் தொடர்ந்து திருபணி வேலைகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றது. இதற்கு வேண்டிய நிதியுதவிகளையும் வேறு பல வகையான உதவிகளையும் பலர் நல்கி வருகின்றார்கள் . அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். தொடர்ந்தும் திருபணி வேலைகளை செய்ய திருமுருகன் அருளை வேண்டுகின்றோம். இத்திருப்பணியில் பங்கு கொள்ள விரும்பும் அடியார் அனைவரும் பங்களிக்கலாம் .
lundi 30 novembre 2015
திருப்பணி
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire