samedi 12 mars 2016

தொடர்கட்டுமானம்

கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மருதங்கேணி கந்தசாமியார்
கோவிலுக்கு சென்ற வாரம் 19 .02.2016 மணிக்கோபுரம் வசந்த மணடபம்
 நவக்கிரகம் வையிரவர் கோவில் பிள்ளையார் கோவில் ஆகியவைகட்கு அடிக்கல்
நாட்டி தொடர்ந்து அத்திவார வேலைகள் நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றன என்பதை இக்கோவிலுடன் தொடர்புள்ள
வர்கட்கு அறியத்தருகிறேன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire