dimanche 30 octobre 2016

திருப்பணி நிலவரம்

மருதங்கேணி கந்தசாமியார் கோவில்
திருப்பணி வேலைகள் இன்றளவும் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது.வெளிமண்டபத்தை தவிர மற்றைய மண்டபங்களின் மேல்
வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளதை இக்கோவில் சம்பந்தப்பட்டவர்கட்கு அறியத்தருகிறேன்
இதுவரை நிதி உதவி செய்தவர்கட்கு திருப்பணிச் சார்பாக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்