எமது கோவிலின் கட்டிடவேலைகள் மிகவிரைவாக செய்துமுடிக்கவேண்டி இருப்பதால் அதிகமான பணம் தேவைப்படுகின்றது. பங்களிக்க விரும்புபவர்கள் உங்கள் பங்களிப்பை உடனடியாக அளிக்கலாம். இதுவரை பணவுதவி செய்தவர்கட்கு திருப்பணிச்சபையின்
சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.