lundi 9 mai 2016

விசேட அறிவித்தல்

எமது   ‌கோவி‌லின்   கட்டிடவேலைகள்   மிகவிரைவாக  செய்துமுடிக்கவேண்டி   இருப்பதால்     அதிகமான  பணம்  தேவைப்படுகின்றது.  பங்களிக்க  விரும்புபவர்கள்   உங்கள்  பங்களிப்பை உடனடியாக   அளிக்கலாம்.  இதுவரை   பணவுதவி  செய்தவர்கட்கு   திருப்பணிச்சபையின்
சார்பாக   மனமார்ந்த  நன்றிகளைத்  தெரிவிக்கின்‌றோம்.