சென்ற 06.03.2016 ஞாயிற்றுக் கிழமை சைவபீடத் தலைவர் அச்சுவேலிக் குமாரசாமிக்குருக்கள் பூட்டனார் ஈஸ்வரக்குருக்கள் அவர்கள் கட்டபட்டுக் கொண்டிருக்கும் கந்தசாமிகோவிலிற்கு வருகைதந்து கட்டிட நிலமைகளை பார்
வையிட்டு ஆகம முறைகள் பற்றி ஆலோசனைகளை வழங்கியதுடன்
நிர்வாகம் திருப்பணிச்சபை அங்கத்தவர்களுடன் கூடி ஆலோசனைளை நடத்திச் சென்றுள்ளார்என்பதை என் முகநூலில் உள்ள இக்கோவில் சம்பந்தப்பட்டவர்
களுக்கு அறியத்தருகிறேன்.
Aucun commentaire:
Enregistrer un commentaire