samedi 12 mars 2016

திருப்பணி பற்றிய கலந்துரையாடல்



சென்ற  06.03.2016  ஞாயிற்றுக்  கிழமை  சைவபீடத்  தலைவர்  அச்சுவேலிக்  குமாரசாமிக்குருக்கள்   பூட்டனார்     ஈஸ்வரக்குருக்கள்  அவர்கள்  கட்டபட்டுக் கொண்டிருக்கும்  கந்தசாமிகோவிலிற்கு  வருகைதந்து  கட்டிட  நிலமைகளை பார்
வையிட்டு   ஆகம   முறைகள்   பற்றி  ஆலோசனைகளை   வழங்கியதுடன்
நிர்வாகம்   திருப்பணிச்சபை   அங்கத்தவர்களுடன்   கூடி   ஆலோசனைளை   நடத்திச் சென்றுள்ளார்என்பதை  என் முகநூலில்   உள்ள   இக்கோவில்  சம்பந்தப்பட்டவர்
களுக்கு   அறியத்தருகிறேன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire