samedi 12 mars 2016

திருப்பணி பற்றிய கலந்துரையாடல்



சென்ற  06.03.2016  ஞாயிற்றுக்  கிழமை  சைவபீடத்  தலைவர்  அச்சுவேலிக்  குமாரசாமிக்குருக்கள்   பூட்டனார்     ஈஸ்வரக்குருக்கள்  அவர்கள்  கட்டபட்டுக் கொண்டிருக்கும்  கந்தசாமிகோவிலிற்கு  வருகைதந்து  கட்டிட  நிலமைகளை பார்
வையிட்டு   ஆகம   முறைகள்   பற்றி  ஆலோசனைகளை   வழங்கியதுடன்
நிர்வாகம்   திருப்பணிச்சபை   அங்கத்தவர்களுடன்   கூடி   ஆலோசனைளை   நடத்திச் சென்றுள்ளார்என்பதை  என் முகநூலில்   உள்ள   இக்கோவில்  சம்பந்தப்பட்டவர்
களுக்கு   அறியத்தருகிறேன்.

தொடர்கட்டுமானம்

கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மருதங்கேணி கந்தசாமியார்
கோவிலுக்கு சென்ற வாரம் 19 .02.2016 மணிக்கோபுரம் வசந்த மணடபம்
 நவக்கிரகம் வையிரவர் கோவில் பிள்ளையார் கோவில் ஆகியவைகட்கு அடிக்கல்
நாட்டி தொடர்ந்து அத்திவார வேலைகள் நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றன என்பதை இக்கோவிலுடன் தொடர்புள்ள
வர்கட்கு அறியத்தருகிறேன்.

மருதங்கணிக் கந்தசாமியார் கோவிலின் இன்றைய நிலமை .

கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மருதங்கணிக் கந்தசாமியார் கோவிலின் இன்றைய நிலமை .
மூலஸ்தானமும் அதைத்தெடைர்ந்துள்ள அடுத்த இருமண்டபங்களும் கட்டப்பட்டு விட்டது.
இப்‌போது அடுத்துவரும் இருமண்டபங்களுக்கும் வசந்த மண்டபத்துக்கும் மடப்பளிக்கும் 

துாண்கள் நிறுத்தப்பட்டு அவைதெ‌ாடுக்கப்பட்டு தொடர்ந்து மேலதிக ‌‌ வேலைகள் நடைபெற்றுக்
கெண்டிருககின்றது என்பதை இந்தகோவிலோடு தொடர்புடைய முகநுாலில் உள்ளவர்கட்கு
தெரியப்படுத்துகின்றேன் .