mercredi 30 mars 2016
samedi 12 mars 2016
திருப்பணி பற்றிய கலந்துரையாடல்
சென்ற 06.03.2016 ஞாயிற்றுக் கிழமை சைவபீடத் தலைவர் அச்சுவேலிக் குமாரசாமிக்குருக்கள் பூட்டனார் ஈஸ்வரக்குருக்கள் அவர்கள் கட்டபட்டுக் கொண்டிருக்கும் கந்தசாமிகோவிலிற்கு வருகைதந்து கட்டிட நிலமைகளை பார்
வையிட்டு ஆகம முறைகள் பற்றி ஆலோசனைகளை வழங்கியதுடன்
நிர்வாகம் திருப்பணிச்சபை அங்கத்தவர்களுடன் கூடி ஆலோசனைளை நடத்திச் சென்றுள்ளார்என்பதை என் முகநூலில் உள்ள இக்கோவில் சம்பந்தப்பட்டவர்
களுக்கு அறியத்தருகிறேன்.
தொடர்கட்டுமானம்
கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மருதங்கேணி கந்தசாமியார்
கோவிலுக்கு சென்ற வாரம் 19 .02.2016 மணிக்கோபுரம் வசந்த மணடபம்
நவக்கிரகம் வையிரவர் கோவில் பிள்ளையார் கோவில் ஆகியவைகட்கு அடிக்கல்
நாட்டி தொடர்ந்து அத்திவார வேலைகள் நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றன என்பதை இக்கோவிலுடன் தொடர்புள்ள
வர்கட்கு அறியத்தருகிறேன்.
கோவிலுக்கு சென்ற வாரம் 19 .02.2016 மணிக்கோபுரம் வசந்த மணடபம்
நவக்கிரகம் வையிரவர் கோவில் பிள்ளையார் கோவில் ஆகியவைகட்கு அடிக்கல்
நாட்டி தொடர்ந்து அத்திவார வேலைகள் நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றன என்பதை இக்கோவிலுடன் தொடர்புள்ள
வர்கட்கு அறியத்தருகிறேன்.
மருதங்கணிக் கந்தசாமியார் கோவிலின் இன்றைய நிலமை .
கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மருதங்கணிக் கந்தசாமியார் கோவிலின் இன்றைய நிலமை .
மூலஸ்தானமும் அதைத்தெடைர்ந்துள்ள அடுத்த இருமண்டபங்களும் கட்டப்பட்டு விட்டது.
இப்போது அடுத்துவரும் இருமண்டபங்களுக்கும் வசந்த மண்டபத்துக்கும் மடப்பளிக்கும்
துாண்கள் நிறுத்தப்பட்டு அவைதொடுக்கப்பட்டு தொடர்ந்து மேலதிக வேலைகள் நடைபெற்றுக்
கெண்டிருககின்றது என்பதை இந்தகோவிலோடு தொடர்புடைய முகநுாலில் உள்ளவர்கட்கு
தெரியப்படுத்துகின்றேன் .
மூலஸ்தானமும் அதைத்தெடைர்ந்துள்ள அடுத்த இருமண்டபங்களும் கட்டப்பட்டு விட்டது.
இப்போது அடுத்துவரும் இருமண்டபங்களுக்கும் வசந்த மண்டபத்துக்கும் மடப்பளிக்கும்
துாண்கள் நிறுத்தப்பட்டு அவைதொடுக்கப்பட்டு தொடர்ந்து மேலதிக வேலைகள் நடைபெற்றுக்
கெண்டிருககின்றது என்பதை இந்தகோவிலோடு தொடர்புடைய முகநுாலில் உள்ளவர்கட்கு
தெரியப்படுத்துகின்றேன் .
Inscription à :
Articles (Atom)