எமது மருதங்கேணிக் கந்தசாமியார் ஆலயத்தின் திருப்பணி
வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. இதில் மூலஸ்த்தானத்தில் இருந்து ஆறுமண்டபங்கள், மூலஸ்த்தானத்தின் பண்டிகை வேலைகள், மற்றும் வசந்தமண்டபம் , பிள்ளையார் கோவில், வையிரவர் கோவில் யாகசாலை , மணிக்கூட்டுக்கோபுரம், தீர்த்தக்கிணறு அடியார்கள்கிணறு, உள்ச்சுற்றுமதில், ஆகிய வேலைகள் யாவும் நிறைவடைந்து விட்டது. மடப்பளியும், களஞ்சியமும் கட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது. தொடர்ந்து நிலம் போடுதல் வேலைகள் ஆரம்பமாகின்றது என்பதை இக்கோவில் சம்பந்தப்பட்டவர்கட்கு திருப்பணிசார்பாக அறியத்தருகின்றோம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire